
முன்னணி இயக்குநரில் ஒருவரான கே.வி.ஆனந்த் தன் முதல் படமான கனா கண்டேன் படத்தை தொடர்ந்து அயன், கோ ஆகிய படங்கள் வெற்றிபடங்களாக அமைந்தன.
பின்பு சூர்யா நாயகனாக நடித்த மாற்றான், தனுஷ் நாயகனாக நடித்த அனேகன் ஆகிய இரு படங்கள் தோல்வியடைந்தன. இந்த இரு படங்களை தயாரித்த கல்பாத்தி அகோரம் கே.வி.ஆனந்தை வைத்து அடுத்தப்படத்தைத் தயாரிக்கவும் தயாராகவே இருக்கிறார்.
அஜித்தை வைத்து படம் இயக்க எண்ணி, கே.வி.ஆன்ந்த் சொன்ன ஒன்லைனைக் கேட்ட அஜித் அக்கதையில் நடிக்க ஆர்வம் காட்டி இருக்கிறார். ஆனால் அவரது சம்பளம், பட புரமோஷனுக்கு ஒத்துழைக்காதது என சில காரணங்களால் கல்பாத்தி அகோரம், அஜித் வேண்டாம் என்றும், வேறு ஹீரோவைப் பார்த்து கதை சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டாராம்
Post your comment
Upcoming Birthdays of Stars
Go to More Profiles
Upcoming Tamil Movies
Go to More Movies
Latest Gallery
Go to More Galleries