பாலிவுட் திரை உலகின் மெகாஸ்டாராக விளங்கும் அமிதாப் பச்சனுக்கு, மும்பை அந்தேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று ஆபரேஷன் நடைபெறுகிறது.
வயிற்றுவலியால் அவதிப்பட்ட அமிதாப் பச்சனிடம் கம்ப்யூடட் டொபோகிராபிக்கல் (சி.டி) ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. டாக்டர்கள் ஆபரேசன் செய்துகொள்ள அறிவுறுத்தியதையடுத்து, அவருக்கு இன்று ஆபரேசன் நடைபெறுகிறது. இம்மருத்துவமனையில் தான், ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது
Post your comment




