
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இன்று புறம்போக்கு பட டைரக்டர் ஜனநாதன் சந்தித்து பேசினார். மரண தண்டனை குறித்து தகவல் அடங்கிய கதை அம்சத்துடன் புறம்போக்கு படத்தை டைரக்டர் ஜனநாதன் எடுத்துள்ளார்.
எனவே அவர் பேரறிவாளனை சந்தித்தார்.சந்திப்புக்கு பின்னர் டைரக்டர் ஜனநாதன் கூறியதாவது:–பேரறிவாளனை இன்று நான் சந்தித்து பேசினேன்.
அப்போது அவர் என்னிடம், புறம்போக்கு படம் மரண தண்டனை நியாயமானது என்று இதுவரை நினைத்திருந்த பலரது மன நிலையை மாற்றி இருக்கிறது. 2 வருடத்துக்கு முன்பு இந்த படம் வந்திருந்தால் எனக்கு உதவியாக இருந்திருக்கும் என்று தெரிவித்தார்.இவ்வாறு அவர் கூறினார்.
Post your comment
Upcoming Birthdays of Stars
Go to More Profiles
Upcoming Tamil Movies
Go to More Movies
Latest Gallery
Go to More Galleries