
நடிகைகள் தொடர் சர்ச்சையில் சிக்குவது வழக்கமாகி விட்டது, குறிப்பாக பாலிவுட் நடிகைகளை சுற்றி எதாவது ஒரு சர்ச்சை இருந்து கொண்டே தான் உள்ளது.
தற்போது பாலிவுட் நடிகையான ரவீனா செய்த காரியம் போலீஸ் புகார் வரை சென்றுள்ளது. இவர் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள லிங்கராஜா கோவிலுக்கு சென்றுள்ளார்.
அங்கு இவர் ஒரு வீடியோவில் அழகு குறிப்புகளை பற்றி கூறியுள்ளார். இதனை கண்டா கோவில் நிர்வாகம் கேமரா, செல்போன் ஆகியவை அனுமதியில்லாத கோவிலுக்குள் எப்படி விளம்பரத்தை எடுக்கலாம் என புகார் அளித்துள்ளனர்.
மேலும் இது குறித்து ரவீனா, கோவிலில் என்னை பார்த்ததும் ஊர் மக்கள் என்னுடன் செல்ஃபீ எடுத்தார்கள். வீடியோ எடுத்தார்கள். மேலும் எப்படி அழகா பிட்டா இருக்கறது என கேட்டார்கள் அதை தான் நான் கூறினேன். இதை யாரோ வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்கள் என கூறியுள்ளார்.
Post your comment
Upcoming Birthdays of Stars
Go to More Profiles
Upcoming Tamil Movies
Go to More Movies
Latest Gallery
Go to More Galleries