
கடந்த வருடம் நடந்துமுடிந்த நடிகர் சங்க தேர்தலில் தோல்வியுற்ற போது முன்னாள் நடிகர் சங்க தலைவர் சரத்குமார், சங்க கணக்கு வழக்குகளை மூணு மாதத்தில் ஒப்படைக்கிறேன் என கூறியிருந்தார்.
ஆனால் மூணு மாதங்கள் நிறைவடைந்தும் இதுவரை சங்க கணக்கு வழக்குகள் எங்களிடம் வந்து சேரவில்லை என்றும் இதைதொடர்ந்து சரத்குமார் மீது குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் அளிக்கப் போவதாகவும் தற்போதைய நடிகர் சங்க தலைவர் நாசர் கூறியுள்ளார்.
கூறியிருந்தார்.
ஆனால் மூணு மாதங்கள் நிறைவடைந்தும் இதுவரை சங்க கணக்கு வழக்குகள் எங்களிடம் வந்து சேரவில்லை என்றும் இதைதொடர்ந்து சரத்குமார் மீது குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் அளிக்கப் போவதாகவும் தற்போதைய நடிகர் சங்க தலைவர் நாசர் கூறியுள்ளார்.
Post your comment
Related News | |
![]() |
Upcoming Birthdays of Stars
Go to More Profiles
Upcoming Tamil Movies
Go to More Movies
Latest Gallery
Go to More Galleries