
தளபதி விஜயின் மெர்சல் படம் ரிலீசுக்கு முன்பில் இருந்து இன்று வரை பிரச்சனை மேல் பிரச்னையை சந்தித்து வருகிறது, இது தளபதி ரசிகர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
ஏற்கனவே வழக்கறிஞர் ஒருவர் திருத்தலங்களை பற்றி பற்றி அவதூறாக பேசியதற்காகவும் ஜி.எஸ்.டி பற்றிய தவறான கருத்துகளை கூறி உள்ளதாகவும் கூறி அண்ணா நகர் காவல் நிலையத்தில் விஜயின் மீது புகார் அளித்துள்ளார்.
இதனை அடுத்து தற்போது வழக்கறிஞர் அஷ்வத்தாமன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக அயல்நாட்டு சக்திகளின் தூண்டுதலின் பேரில் படத்தின் வசனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கி இருப்பதால் விஜய், சமந்தா என 10 பேர் மீது வழக்கு தொடர்ந்து இருக்கிறார்
Post your comment
Upcoming Birthdays of Stars
Go to More Profiles
Upcoming Tamil Movies
Go to More Movies
Latest Gallery
Go to More Galleries