விஜயகாந்த் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகராக இருந்தவர். இவர் தீவிர அரசியலில் இறங்கிய பிறகு படத்தில் நடிப்பதில் நிறுத்திவிட்டார்.
இந்நிலையில் விஜயகாந்த் கடந்த சில வருடமாக உடல்நலம் முடியாமல் இருக்க, அவர் மீண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்.
இந்நிலையில் விஜயகாந்த் கொரொனாவால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தால் அவர்கள் உடலை தகனம் செய்ய தான் இடம் தருவதாக கூறியுள்ளார்.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியின் ஒரு பகுதியை உடல் அடக்கம் செய்ய எடுத்துகொள்ளலாம்.#SpreadHumanity | #COVID19 pic.twitter.com/CG2VLBzj4F
— Vijayakant (@iVijayakant) April 20, 2020