News

கொரோனாவால் இணைந்த வைரமுத்து, எஸ்பிபி

தமிழ் திரையுலகின் பாடலாசிரியரும், எழுத்தாளருமான வைரமுத்து கொரோனா குறித்த பாடல் ஒன்றை எழுதியுள்ளார். அந்த பாடலை பாடி இசை அமைத்து வெளியிட்டுள்ளார் எஸ் பி பாலசுப்ரமணியம்.

கொரோனா பாடலை எழுதியுள்ள வைரமுத்து அதில் பல வார்த்தை புகுத்தியுள்ளார். அணுவை விட சிறியது, அணுகுண்டை போல் கொடியது என அவரின் ஒப்பீடு எவ்வளவு உண்மை.

கொரோனா சத்தமில்லாமல் நுழைந்து, போரே போடாத நிலையிலும் உலகை நிலைகுலையச் செய்துள்ளது. தொடுதல் வேண்டாம், தனிமையில் இருங்கள், தூய்மையாய் இருங்கள், கொஞ்சம் அச்சமும் இருக்கட்டும், அதை பற்றிய தெளிவும் இருக்கட்டும் என எழுதியுள்ளார் வைரமுத்து. இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.

Suresh

Recent Posts

வசூலில் தூள் கிளப்பும் ரத்னம்,முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் ரத்னம்.…

18 mins ago

குழந்தைகளின் மூளை சுறுசுறுப்பிற்கு சாப்பிட வேண்டிய உணவுகள்..!

குழந்தைகளின் மூளை சுறுசுறுப்பாக இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முக்கியத்துவம் கொடுப்பது மிகவும் அவசியம்.…

3 hours ago

கோட் படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு, மகிழ்ச்சியில் ரசிகர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும்…

3 hours ago