கொரொனா உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. எங்கு சென்றாலும் மக்கள் ஒரு பீதியுடனே இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் கொரொனாவால் பல திரைப்பிரபலங்களும் இறந்து வருகின்றனர். இதில் தமிழ் சினிமாவின் நட்சத்திரம் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மூத்த ஊடகவியலாளரும், திரைப்பட நடிகருமான ஃப்ளோரன்ட் சி. பெரேரா இறந்துள்ளார். இவை திரையுலகத்தினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.