தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட திரை உலகின் மூலமாக சினிமாவில் அறிமுகமான இவர் அதன் பின்னர் தெலுகுவில் கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் என்ற படத்தில் நடித்ததை தொடர்ந்து தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் சமீபத்தில் முடிவுக்கு வந்த நிலையில் தற்போது மாலத்தீவு கடற்கரைக்குச் சென்று ஓய்வெடுத்து வருகிறார் ராஷ்மிகா.
மாலத்தீவு சென்ற அவர் கடற்கரையில் விதவிதமாக கவர்ச்சி காட்டி மொத்த தொடையையும் காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
View this post on Instagram