தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ரேயா சரண். மழை படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி அதன் பிறகு விஜய், ரஜினி என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த இவர் வடிவேலுவுடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு நடனமாடி வாய்ப்புகளை இழக்க தொடங்கினார்.
ஒரு கட்டத்தில் வாய்ப்பு இல்லாமல் போன ஸ்ரேயா திருமணம் குழந்தை என குடும்ப வாழ்க்கையில் ஈடுபடத் தொடங்கிய பிறகு தற்போது மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக விதவிதமாக போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
அது வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாறுமாறான கவர்ச்சியில் போஸ் கொடுத்து போட்டோ வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
View this post on Instagram