தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாப்புலாரானார்.
விபத்து ஒன்றில் சிக்கி இரண்டு கால்களும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு தற்போது அதிலிருந்து மீண்டு மீண்டும் பழையபடி நடிக்க தொடங்கியது சமூக வலைதளங்களில் தொடர்ந்து கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது ஓவராக கவர்ச்சி காட்டி ரசிகர்களை சூடாக்கும் வகையில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
View this post on Instagram