டீ யில்உப்பு போட்டு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
அன்றாட வாழ்க்கையில் காலையில் தினமும் டீ, காபி அல்லது பால் குடித்தால் அந்த நாள் புத்துணர்ச்சியாக இருக்கும். டீயில் சர்க்கரை போட்டு குடித்து வருவது அனைவருக்கும் தெரியும் ஆனால் டீ யில் உப்பு சேர்த்து குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவு தெரிந்து கொள்வோம்.
டீ யில் சிறிதளவு உப்பு சேர்த்து கொடுக்கும்போது ரத்த அழுத்த அளவை சீராக்குவது மட்டுமில்லாமல் இப்ப நீரில் கலந்து குடிக்கும் போது உடலை நீரேற்றமாக வைத்திருக்கும்.
இது மட்டும் இல்லாமல் டீ யின் சுவையை கூட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.