தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. இந்தப் படத்தைத் தொடர்ந்து இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டார்.
இரண்டாவது சீசனில் பிக்பாஸில் மகாராணியாக இவர் பல அட்டகாசங்களை செய்தார். இதுவரை இவர் செய்த மாற்றங்களை எவராலும் மறக்க முடியாது.
இருக்கம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு கிட்டத்தட்ட நான்கைந்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். பிக்பாஸ் வீட்டில் மூன்றாவது சீசன் முடிந்த பின்னும் ஒரு படம் கூட ரிலீசாகவில்லை.
இப்படியான நிலையில் ஐஸ்வர்யா தத்தா பிகினி உடையில் செம கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்டித்துள்ளார்.
View this post on Instagram