தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் பிரபலமடைந்து அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் யாஷிகா ஆனந்த்.
இதை தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் கவர்ச்சிகரமான போட்டோக்களை வெளியிட்டு வருவதை தன்னுடைய முழு நேர வேலையாக வைத்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓவர் கவர்ச்சியில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
View this post on Instagram