நடிகர் துல்கர் சல்மான் மலையாள திரைஉலகின் முன்னணி நடிகராக ரசிகர்கள் மனதில் திகழ்ந்து வருபவர்.
இவர் தனது மிக சிறந்த நடிப்பினால் தனக்கென்று ஒரு தனி ரசிகர் கூடத்தை உருவாக்கியுள்ளார்.
சமீபத்தில் இவர் நடித்து தமிழில் வெளிவந்த கண்னும் கண்ணும் கொள்ளையடித்தல் படம் மிக சிறந்த பெற்றது வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றது.
இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் வளர்ந்த தாடி, நீண்ட முடி என தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த பலரும் நடிகர் துல்கர் சல்மானா இது! ஆள் அடையாலேமே தெரியவில்லையே என கூறி வருகின்றனர்.