ஜோதிகா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை. இவர் நடிகர் சூர்யாவை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
ஆனால், இருந்தாலும் 8 வருடம் கழித்து மீண்டும் நடிக்க வந்து அசத்திவிட்டார், இவர் ராட்சஸி படத்திற்காக விருது வாங்கினார்.
அந்த விருது மேடையில் கோவில்களுக்கு செலவு செய்யும் பணத்தை மருத்துவமனைக்கும் கொஞ்சம் கொடுக்கலாம் என்று சொன்னார்.
அது பெரிய சர்ச்சையாக தற்போது தஞ்சாவூர் மருத்துவமனை வளர்ச்சிக்கு ரூ 25 லட்சம் பணம் கொடுத்துள்ளார்.