கொரோனாவால் பொது ஊரடங்கு இன்னும் இம்மாதம் 31 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை, மதுரை போன்ற இடங்களில் முழு ஊரடங்கு கடந்த வாரம் முதலே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
சினிமா, சீரியல் படப்பிடிப்புகள் கடந்த மூன்று மாத காலமாக இல்லை. இதனால் இதனை நம்பி பிழைப்பு நடத்தும் பலர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.
சிலர் தற்போது வாழ்வாதாரத்திற்காக வேறு வேலைக்கு செல்ல தொடங்கிவிட்டனர். இதில் தற்போது மலையாள சினிமாவில் மிமிக்ரி செய்தும் மற்றும் பாடல்கள் பாடியும் வந்த சுதீஷ் அங்கேரி தற்போது மீன் விற்கும் வேலையில் இறங்கியுள்ளாராம்.
பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றி வந்த இவர் தற்போது கொரோனா ஊரங்கால் பள்ளிக்கூடமும் இல்லாததால், சினிமாவும் இல்லாததால் மீன் விற்கும் வேலையை தொடர்ந்து செய்யலாம் என முடிவெடுத்துள்ளாராம்.
ஏற்கனவே அவருக்கு சந்தை வியாபாரத்தில் 22 வருட அனுபவமும் இருக்கிறதாம்.
இடுப்பைக்காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் காவியா அறிவுமணி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா…
நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
கருப்பு நிற உடையில் மாளவிகா மோகனன் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா, இயக்கத்திலும்,அ.அன்பு ராஜா,…
ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர்…