கடந்த சில நாட்களாக ஒரு திரைப்படம் குறித்து சர்ச்சைகள் எழும்பி வருகிறது.
அதாவது இலங்கையை தனது சொந்த மண் என்று கூறியிருக்கும் முத்தையா முரளிதரன் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது பலருக்கும் பிடிக்கவில்லை.
பிரபலங்கள் பலரும் விஜய் சேதுபதி இப்படத்தை கைவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்த நிலையில் முத்தையா முரளிதரன் பிரச்சனைகள் அடுத்தடுத்து வருவதால் விஜய் சேதுபதியை படத்தில் இருந்து விலகி கொள்ளுமாறு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நன்றி.. வணக்கம் 🙏🏻 pic.twitter.com/PMCPBDEgAC
— VijaySethupathi (@VijaySethuOffl) October 19, 2020