தமிழ் சினிமாவில் இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராஜ் உட்பட எக்கச்சக்கமான நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது அமேசான் பிரைம் நிறுவனம் இந்த படத்தை OTT ரூபாய் 125 கோடிக்கு கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திரையரங்குகளில் வெளியான பிறகு விரைவில் வெளியாகும் எனவும் தகவல் கிடைத்துள்ளது.
