இயக்குனர் செல்வராகவன் மற்றும் நடிகர் தனுஷின் அனைத்து ரசிகர்களும் காத்துக்கொண்டிருக்கும் ஒரே விஷயம் புதுப்பேட்டை 2 படம் எப்போது உருவாகி வெளிவரும் என்பது தான்.
சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவில் பஇயக்குனர் செல்வராகவன் “நான் அடுத்து பண்ண போகும் படம் புதுப்பேட்டை 2 ” என்று வெளிப்படையாக கூறிவிட்டார்.
இந்நிலையில் தற்போது புதுப்பேட்டை 2 படத்தின் கதையை செல்வராகவனும் நடிகர் தனுஷ் இணைந்து ஒன்றாக எழுதியுள்ளார்கள் என கூறுகின்றனர்.
செல்வராகவன் எழுதினாலே அப்படத்தின் கதை வேற லெவெலில் இருக்கும். தற்போது அதில் தனுஷ் இருக்கிறார் என்றால் படம் செம மாஸாக தான் இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.