தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வெள்ளித்திரையில் நடிகையாகவும் வலம் வரத் தொடங்கி இருப்பவர் ரம்யா.
சின்னத்திரையில் இருக்கும் போது அடக்கமாக இருந்த ரம்யா வெள்ளித் திரைக்கு வந்ததும் மற்ற நடிகைகளை போல அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது கத்தரி வெயில் தொடங்கி பல இடங்களில் மக்களை வருத்தி எடுத்து வரும் நிலையில் ரம்யா நீருக்குள் மூழ்கி கிடக்கிறார்.
கத்தரி வெயிலில் இருந்து தப்பிக்க இப்படி நீருக்குள் இறங்கி விட்டேன் என அவர் இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
ஆனாலும் குளிக்கும் போது தன்னுடைய முகத்தில் மேக்கப் கொஞ்சமும் குறையவில்லை. ஃபுல் மேக்கப்புடன் தான் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் குளிக்கும் போது கூட மேக்கப் போட்டு தான் குளிப்பீங்களா என கேள்வி கேட்டு கலாய்க்கின்றனர்.