தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ராதிகா. பல நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடிக்க இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சின்னத்திரையில் கொடிகட்டி பறந்தார் ராதிகா.
தற்போது இவர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் நாளை திரைக்கு வர உள்ள எதற்கும் துணிந்தவன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் ராதிகா தன்னுடைய நண்பர்களுக்கு பார்ட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.
பார்ட்டியில் நடிகர் சூர்யா தன்னுடைய மனைவியான ஜோதிகாவுடன் பங்கேற்றுள்ளார். இந்த புகைப்படங்களை இராதிகா இன்ஸ்டாகிராமில் வெளியிட சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
View this post on Instagram