சுஷாந்த் சிங் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துக்கொண்டார். இவர் தோனியின் வாழ்க்கை வரலாறு மையமாக வைத்து தோனி படத்தின் தோனியாக நடித்து அசத்தியவர்.
இவர் நடிப்பில் கடைசியாக வந்த படம் கூட மெகா ஹிட் ஆனது. இந்நிலையில் இவர் மன அழுத்தம் காரணமாக இன்று தற்கொலை செய்துக்கொண்டார்.
இந்த தகவல் ஒட்டு மொத்த இந்திய திரையுலகையும் பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு 34 வயது தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வயதிலேயே அவர் தற்கொலை செய்துக்கொண்டது ஏன், என்ன மன அழுத்தம் அவருக்கு என்பது தெளிவாக தெரியவில்லை.