யுவன் ஷங்கர் ராஜாவை தொடர்ந்து ஏ ஆர் ரஹ்மானுக்கு ஆதரவாக பேசிய கார்த்தி.வைரலாகும் பதிவு
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி செப்டம்பர் 10-ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50...