பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலியின் திடீர் முடிவு? சினிமா வட்டாரத்தில் பரபரப்பு!
சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு தகவல் தற்போது பரவி வருகிறது. இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவரான எஸ்.எஸ்.ராஜமௌலி, தனது கனவு படமான மகாபாரதத்திற்கு பிறகு திரைப்பட இயக்கத்திலிருந்து ஓய்வு பெற...