தூத்துக்குடி மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்த விஜய் விஷ்வா. வைரலாகும் புகைப்படம்
தென் தமிழகத்தில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற மாவட்டம் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. இந்த பகுதியில் உள்ள மக்களை மீட்டு தற்காக பலரும் களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார்கள்....