பொன்னியின் செல்வன் பற்றி இயக்குனர் ராஜமௌலி போட்ட பதிவு வைரல்
தமிழ் மொழியில் கல்கி எழுத்தில் உருவான பிரம்மாண்ட கதை தான் பொன்னியின் செல்வன். வரலாற்று சிறப்புமிக்க இந்த கதையை படமாக்க வேண்டும் என பலர் முயற்சி செய்து முடியாமல் போனது. இப்படியான நிலையில் மிகப்பெரிய...