கரிகாலனை அறைந்த குணசேகரன். ரேணுகா சொன்ன வார்த்தை. இன்றைய எதிர்நீச்சல் எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். சீரியலில் இன்றைய எபிசோடில் தர்ஷினி காணாமல் போனதால் ஈஸ்வரி கதவை துடிக்க ரேணுகா இந்த விஷயத்தை குணசேகரனிடம் சொல்கிறார். உடனே கரிகாலன்...