நாயகன் ரவி மோகன் பெங்களூரில் வாழ்ந்து வருகிறார். இவருக்கு குழந்தை பெற்றுக் கொள்ள பிடிக்காது. இதனால் இவரது காதலி நிச்சயதார்த்தம் செய்யும் நாளில் ரவி மோகனை விட்டு செல்கிறார். இவர் தன் நண்பர் வினய்,...
பெற்றோரின் அரவணைப்பில் வளரும் முஃபாசா, ஆற்று வெள்ளத்தில் சிக்கி வேறொரு நாட்டுக்கு அடித்துச் செல்கிறான். அங்கு அவனுக்கு உதவிக்கரம் நீட்டுகிறான் அந்நாட்டு இளவரசன் டாக்கா. தனக்குப் பின் இந்தக் காட்டை ஆளும் தலைவன் டாக்காதான்...
சென்னையை மையமாக கொண்டு பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன. குறிப்பாக வடசென்னையை மையப்படுத்தியும் பல கதைகள் வந்திருக்கின்றன, காலத்துக்கும் பேசப்படும் படங்களாகவும் மாறியிருக்கின்றன. ஆனால் தென் சென்னையை மையமாக கொண்ட படம் என எதுவும் தனியாக...
கவின் ஒரு பிச்சைக்காரனாக இருக்கிறார். ஒரு நாள் பார்வையற்றவனாக, ஒரு நாள் கால் இல்லாத ஊனமுற்றோராக என நடித்து பிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் சமூகத்தில் பெரிய அந்தஸ்த்தும் செல்வாக்கும் உள்ள ஒரு நபர்...
தஞ்சாவூரில் வாழ்ந்து வந்த அரவிந்த்சாமியின் குடும்பம், சொந்தங்களின் துரோகத்தால் சொந்த வீட்டை இழந்து சென்னைக்கு குடியேருகிறார்கள். அதன்பின் 20 வருடங்களாக ஊர் பக்கமே செல்லாமல் இருக்கிறார்கள். இந்நிலையில் சித்தப்பா மகளின் திருமணத்திற்கு போக வேண்டிய...
இக்கதை 1960 களில் நடக்கும் சூழல் கதையாக அமைந்து இருக்கிறது. கீர்த்தி சுரேஷ் ஒரு அழகிய ஊரான வள்ளுவன்பேட்டை என்ற கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். இவருக்கு தமிழ் மொழி மீது மிகப் பெரிய பற்று...
கிராமத்தில் சிறு வயதிலேயே தாய், தந்தையை தொலைத்த தனுஷ், இரண்டு தம்பிகளான சந்தீப், காளிதாஸ் மற்றும் தங்கை துஷாரா ஆகியோரை தன் அரவணைப்பில் வளர்க்கிறார்.சென்னைக்கு வந்து பாஸ்புட் உணவகம் நடத்திக் கொண்டு தம்பிகள், தங்கையை...
அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 12 சிறுவர்கள் நண்பர்களாக பழகிக்கொண்டு ஒரே பள்ளியில் படித்து வருகிறார்கள். இவர்களை சிறுவர்கள் என்று பெற்றோர்கள், உறவினர்கள் அழைப்பது இவர்களுக்கு பிடிக்கவில்லை. வெளிநாடுகளைப் போல் நம்ம நாட்டிலும் சிறுவர்களுக்கு பெற்றோர்கள்...
நாயகன் சித்தார்த் தனது நண்பர்களான பிரியா பவானி சங்கர், ஜெகன், ரிஷி ஆகியோருடன் இணைந்து யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இதன் மூலம் சமுதாயத்தில் நடக்கும் குற்றங்களை வெளிச்சம் போட்டு காட்டி வருகிறார். இந்நிலையில்...
சுமன் ரங்கநாதன் எட்டு பேர் கொண்ட கும்பலை நடத்தும் ஒரு பயங்கரமான குற்றவாளி. மக்களை சித்திரவதை செய்து, அவர்களின் சொந்த நோக்கங்களுக்காக பணம், ஆபரணங்கள் மற்றும் பிற விலைமதிப்பற்ற பொருட்களைப் பறிப்பது மட்டுமே அவளுடைய...