நாயகன் ஜுனியர் எம்.ஜி.ஆர். குறவர் இனத்தைச் சேர்ந்தவர். பழையப் பொருட்களை சேகரித்து அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். வட இந்திய குடும்பத்தை சேர்ந்தவர் நாயகி ஐஸ்வர்யா தத்தா, ஒருமுறை எளிய...
ஒரு சிறய கடை வைத்து தொழில் நடத்தி வரும் ஆடுகளம் முருகதாஸ், தனது மனைவி மற்றும் ஒரே மகள் பிரதிக்ஷாவுடன் வாழ்ந்து வருகிறார். மகள் மீது அதீத அன்புடன் இருக்கும் முருகதாஸ் கடையை விட்டால்...
தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் உதயநிதி ஸ்டாலின், பிரசன்னாவுடன் ரூம்மெட் ஆகுகிறார். அன்று இரவு ஒரு விபத்தில் சிக்கும் பூமிகாவை அவரது இல்லத்தில் விட்டு, அவரின் காரை எடுத்து வருகிறார். போதையில் இருக்கும் பிரசன்னா, உதயநிதிக்கு...
ஒரு ஐடி கம்பெனியில் பாபி சிம்ஹா புராஜெக்ட் மேனேஜராக வேலை செய்கிறார். இவரது கம்பெனிக்கு ஒரு மிகப்பெரிய புராஜெக்ட் வருகிறது. இதை குறைந்த நாட்களில் முடித்து தருமாறு கேட்கின்றனர். இதற்கான பொறுப்பை பாபி சிம்ஹா...
கொடைக்கானலில் உள்ள ஒரு மலைப்பகுதியில் தாய் மற்றும் தந்தையை இழந்த தனது மகளின் குழந்தையுன் வாழ்ந்து வருகிறார் கோவை சரளா. அவளின் கனவுகளுக்காகவும் ஆசைக்காகவும் சின்ன சின்ன வேலைகளை செய்து சந்தோஷமாக வைத்துக் கொள்ள...
கோயமுத்தூரில் யூ டியூப் சேனல் நடத்தி வரும் ஜீவா, அவருடன் அப்பா, கே.எஸ்.ரவிக்குமார் சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் வசித்து வருகிறார்கள். அதே தெருவிற்குக் கேரளாவில் இருந்து வந்த காஷ்மீரா, பிரக்யா ஆகியோர் குடியேறுகிறார்கள். ஜீவாவுக்கும்...
படத்தில் கடத்தல்காரர்களாக ஆனந்த்ராஜும் வடிவேலுவும் இருக்கிறார்கள். இதில் ஆனந்த் ராஜ் பெண்களை கடத்துகிறார். வடிவேலு பணத்திற்காக விலையுயர்ந்த நாய்களை கடத்துகிறார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆனந்த் ராஜின் நாயை வடிவேலு கடத்திவிடுகிறார். இதையறிந்த ஆனந்த் ராஜ்...
ஒரு கிராமத்தில் பெரிய குடும்பமாக வாழ்ந்து வருகிறார் ராஜ் கிரண் (பொத்தாரி). அவருக்கு இரண்டு மனைவி. இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகனின் மகனாக அதர்வா (சின்னதுரை) வருகிறார். ஊரில் பெரிய கபடி விளையாட்டு வீரான...
நாயகன் பிரதீப்பும் நாயகி இவானாவும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்து வருகிறார்கள். இவர்கள் காதல் விஷயம் இவானாவின் தந்தை சத்யராஜ்க்கு தெரிய வருகிறது. பிரதீப்பை அழைத்து, இவானாவும் நீயும் ஒருநாள் செல்போனை மாற்றிக்...
சென்னையில் தனது தாய் தந்தையுடன் வாழ்ந்து வரும் அசோக் செல்வன் (பிரபா), சிறு வயதில் இருந்தே தான் உண்டு, தன் வேலையுண்டு என்று யாருடனும் நெருங்கி பழகாமல் 100 சதவீதம் பர்ஃபெக்ட்டா நபராக இருக்கிறார்....