எஸ்.பி.பி மரணத்திற்கு அறிக்கை மூலம் இரங்கல் தெரிவித்த நடிகை நயன்தாரா
தமிழில் திரையுலகில் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகில் முன்னணி பாடகராக திகழ்ந்து வந்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இவர் கொரோனா தொற்று ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்தார். ஆனால் நேற்று உடல்நல குறைவு காரணமாக...