குறட்டையால் அவதிப்படும் நாயகன் எதிர்கொள்ளும் பிரச்சனை குறித்த படம். அம்மா, அக்கா, தங்கை, மாமா என எளிய குடும்பத்தில் வாழ்ந்து வருகிறார் மணிகண்டன். தூக்கத்தில் குறட்டை விடும் பழக்கம் மணிகண்டனுக்கு இருப்பதால் பல இடங்களில்...
சாதி வேறுபாடுகள் அதிகமாக இருக்கும் ஊருக்கு இடமாற்றம் செய்யப்படுகிறார் ஐபிஎஸ் அதிகாரியான உதயநிதி. இந்த ஊரில் 2 இளம் பெண்கள் கொல்லப்பட்டு தூக்கில் தொங்க விடப்படுகிறார்கள். மேலும் ஒரு பெண் காணாமல் போகிறார். இந்தக்...
பெருவயல் கிராமத்தில் விவசாய நிலங்களை அபகரித்து, மக்களை அடிமையாக்கி வைத்து இருக்கிறார் ஜெகபதி பாபு. பல வருடங்களுக்கு பிறகு பெருவயல் கிராமத்திற்கு வரும் விஜய் சேதுபதி, ஜெகபதி பாவுவை எதிர்த்து விவசாய சங்க தேர்தலில்...