கிராமத்து அரசியல் வாதியான ராஜசேகர் ஊரில் நடக்கும் தேர்தல்களில் வெற்றிப் பெற்று செல்வாக்குடன் இருக்கிறார். இங்கு உள்ள மக்கள் மது தான் எல்லாமே என்ற நிலையில் உள்ளனர். இதனால் மதுக்கடை முதலாளியான சாய்குமார் மீது...
வங்கி ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பும் வேலை செய்து வருகிறார் நாயகன் விஜய் சிவன். இவர் மனைவி சாந்தினி, தந்தை சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். விஜய் சிவன் குளிர்பானம் குடித்தாலே போதை...
சுதந்திரத்துக்கு முன் பிரிட்டிஷ் இந்தியாவில் மூவர்ணக் கொடியை ஏற்றிய குற்றத்திற்காக ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் பிரிட்டிஷ் அரசால் தூக்கிலிடப்படுகிறார். அதன்பின் அவருடைய மனைவி இரு மகன்களுடன் வேறொரு நகரத்தில் குடியேறுகிறார். அவரது மகன்...
காவல்துறை ஆய்வாளராக இருக்கும் நாயகன் பிரஜின், தனது மனைவி வித்யா பிரதீப்புடன் குற்றாலத்திற்கு பணிமாற்றம் செய்யப்படுகிறார். அங்கு, லாரியில் அடிபட்டு இறந்த பெண்ணின் வழக்கை எடுத்து விசாரிக்க ஆரம்பிக்கிறார் பிரஜின். மீண்டும் ஒரு விபத்து...
நாயகன் இஷான் கபடி வீரர். இவருக்கும் ஆதரவற்ற இல்லத்தில் வளர்ந்த நாயகி பிரணாலிக்கும் காதல் மலர்கிறது. அதே சமயம் வில்லன் டேனியல் பாலாஜி சில இளைஞர்கள் மூலம் இளம் பெண்களை காதல் என்ற போர்வையில்...
தனியார் பள்ளி கூட்டமைப்பு சங்கத்தின் தலைவராக இருக்கிறார் சமுத்திரக்கனி. இவர் தனியார் பள்ளிகள் தான் சிறந்தது என்பது போன்ற பிம்பத்தை உருவாக்கி அதன் மூலம் கல்வி கொள்ளையில் ஈடுபட்டு வருகிறார். மேலும் அரசு பள்ளிகளை...
ஒரே கல்லூரியில் படித்து வரும் கவின் மற்று அபர்ணா காதலித்து வருகின்றனர். பின்னர் அந்த காதல் எல்லை மீற அபர்ணா கர்ப்பமாகிறார். இவர்களை ஏற்றுக் கொள்ளாத பெற்றோர்கள் இருவரையும் வீட்டை விட்டு வெளியேற்றுகின்றனர். பின்னர்...
சென்னையில் உள்ள பிரபல தனியார் வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்டு ஒரு குழு உள்ளே நுழைகிறது. இதனிடையே முன்கூட்டியே வங்கியை கொள்ளையடிக்க திட்டமிட்டு அஜித்தின் குழு உள்ளே நுழைந்திருக்கிறது. இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த குழு,...
சரத்குமார் மிகப்பெரிய தொழிலதிபர். இவருக்கு ஶ்ரீகாந்த், ஷாம், விஜய் என மூன்று மகன்கள். தன்னை போலவே மூன்று மகன்களும் தொழிலதிபராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். மேலும், குடும்பத்தையும் தொழிலையும் கவனிக்க மூன்று மகன்களில்...