சுவாசிகா மற்றும் பாபா பாஸ்கர் தம்பதிக்கு திருமணமாகி 10 வருடங்கள் கழிந்தும் இவர்களுக்கு பிள்ளை இல்லை இதனால் ஊர் இவர்களை ஒரு மாதிரி பேசுகிறது. சுவாசிகாவின் தம்பியான சூரி ஊரில் ஒரு வேலையை பார்த்து...
மைம் கோபி மற்றும் அருள்தாஸ் சகோதரர்கள் ஊர் பெரியவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் நடத்தி வரும் பள்ளியில் மாணவி ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போகிறார். மேலும் பள்ளியில் நடக்கும் குற்ற செயல்களை ஆசிரியை கேத்ரின்...
கதாநாயகர்களாக இருக்கும் நான்கு பேரும் வருமானம் குறைவான வேலைகளை செய்து வருகின்றனர். அப்பொழுது ரோட்டில் 2000 ரூபாய் நோட்டு ஒன்று கிடக்கிறது அதனை மணிகண்டன், கருணாகரன்,ரமேஷ் திலக் மற்றும் ஸ்ரீநாத் ஆகிய நான்கு பேரும்...
மூணாறு பகுதியில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் இரண்டு மாணவர்கள் மர்மமான முறையில் இறக்கின்றனர். அனைவரும் கல்லூரியில் எதோ ஒரு மர்மம் இருக்கிறது என நம்புகின்றனர். இதனை அறிவியல் ரீதியாக கண்டுப்பிடிப்பதற்காக பேய் மற்றும்...
கதாநாயகனான பவிஷ் ஒரு ஸ்டார் ஹோட்டலில் செஃப் ஆக வேலைப்பார்த்து வருகிறார். பவிஷ் காதல் தோல்வியினால் எப்பொழுதும் சோகமாகவே இருக்கிறார். இதனை சரி செய்வதற்காக பவிஷ் வீட்டில் திருமணத்திற்கு பெண் பார்த்து வருகின்றனர். பவிஷை...
பள்ளியில் படிக்கும் நாயகன் பிரதீப் ரங்கநாதன், நன்றாக படித்து கோல்ட் மெடல் வாங்குகிறார். அதன்பின் தன் காதலை ஒரு பெண்ணிடம் சொல்லுகிறார். அந்த பெண், நீ நன்றாக படிக்கிற பையன். எனக்கு கெத்தாக இருக்கும்...
மணிகண்டன் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். இவர் பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலைப் பார்த்து வருகிறார். கதாநாயகியான சான்வி மேகனாவை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார். மணிகண்டனுக்கு பிரிண்டிங் பிரஸ்ஸில் இருந்து வேலையை இழக்கிறார். இதனால்...
கதாநாயகனான் ஆகாஷ் முரளி மற்றும் நாயகியான அதிதி ஷங்கர் இருவரும் கல்லூரி பருவத்தில் இருந்து காதலித்து வருகின்றனர். இவர்களிடையே அவ்வப்போது சண்டைகளும் வந்து கொண்டு இருக்கிறது. ஆகாஷ் மற்றும் அதிதி இடையே நிறைய மிஸ்...
தாய், தங்கையுடன் கோயம்புத்தூர் மலை பகுதியில் வாழ்ந்து வருகிறார் நாயகன் குணாநிதி. இவர் தனது நண்பர்களுடன் இணைந்து சின்ன சின்ன வேலைகள் செய்து வருகிறார். ஒருநாள் ஒரு நாயை புதைக்க நண்பர்களுடன் குணாநிதி செல்கிறார்....
விடுதலை முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் தொடர்கிறது. முதல் பாகத்தில் வாத்தியராக இருக்கும் விஜய் சேதுபதியை கைது செய்யப்படுகிறார். அதன் தொடர்ச்சியாக அவரை மலையில் இருந்து போலீஸ் அதிகாரி சேத்தன் மற்றும் சூரி...