நரிக்குறவர் குடும்பத்தை ரோகிணி திரையரங்கில் அனுமதிக்காததற்கு காரணம் இதுதான்? திரையரங்கம் கொடுத்த விளக்கம்
சென்னையில் பிரபல திரையரங்குகளில் ஒன்றாக விளங்கி வரும் ரோகிணி திரையரங்கில் சிம்புவின் பத்து தல திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் காட்சியை காண ஏராளமான ரசிகர்கள் ஆர்வத்துடன் வருகை தந்திருந்தனர். அதேபோல் நரிக்குறவர் சமூகத்தை...