1900 ஆண்டுகளில் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டு வரும் போது, பழங்குடியின மக்களில் ஒரு சிறுமியை ஆங்கிலேயர்கள் அரண்மனைக்கு அழைத்து வருகின்றனர். அந்த சிறுமியை மீட்பதற்காக பழங்குடியின மக்களில் ஒருவரான ஜூனியர் என்டிஆர் திட்டம் போடுகிறார்....
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி அவருடைய அடுத்த படத்திற்கு ‘பப்ளிக்’ என பெயரிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் ரா. பரமன் இப்படத்தை இயக்கிருக்கிறார். இதில் நடிகர் சமுத்திரக்கனிய கதையின் நாயகனாக நடித்திருக்கிறார் இவருடன்...
சசிகுமாரும், ஜோதிகாவும் அண்ணன் தங்கை. ஜோதிகாவிற்கும் சமுத்திரகனிக்கும் திருமணம் நடைபெறுகிறது. வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கும் சமுத்திரகனி, ஒரு பிரச்சனையில் ஜோதிகாவை அழைத்து சென்று விடுகிறார். இதனால், அண்ணன் சசிகுமாரும், தங்கை ஜோதிகாவும் பிரிந்து பேச்சுவார்த்தை...