சிறையில் நடந்த மகன், தந்தை மரணம்.. சூர்யா வெளியிட்ட அறிக்கை!
சிறையில் தந்தை, மகன் என இருவர் போலிசாரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார்களின் இந்த செயல்களுக்கு பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என அனைத்து தரப்பினரிடம் இருந்தும்...