தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் திரையுலகில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இந்தப் படத்தை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டு பிரபலமானார்.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் விதவிதமாக கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். படங்களிலும் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற உடையில் ஓவர் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
இதோ பாருங்க
View this post on Instagram