தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் இந்த படத்தை தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.
அதன் பிறகு படங்களில் கவனம் செலுத்தி வரும் யாஷிகா ஆனந்த் விபத்து ஒன்றில் சிக்கி அதிலிருந்து மீண்டு வந்த நிலையில் மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதள பக்கங்களிலும் விதவிதமாக கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து இரண்டு போட்டோவை வெளியிட்டு இரண்டில் எது உங்கள் ஃபேவரைட் என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்
View this post on Instagram