தமிழில் கவலை வேண்டாம் திரைப்படத்தில் நடித்து பின்னர் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
அதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2-ல் கலந்து கொண்டு ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.
மேலும் தற்போது இவன் தான் உத்தமன், ராஜா பீமா போன்ற திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவரின் தங்கையான ஒஷீன் ஆனந்த் என்பவரின் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் பரவி வருகிறது.
நடிகை யாஷிகா ஆனந்த் போலவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்ட்டிவ்வாக இருக்கும் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இதோ அந்த புகைப்படங்கள்..