தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் விசாலாட்சி எதையோ சொல்ல ஈஸ்வரி தட்டை தூக்கி போட்டு புள்ளைய காணும்னு பதறிப் போய் பேசிக்கிட்டு இரு
க்கேன் பைத்தியக்காரியா நீ என ஆவேசப்பட விசாலாட்சி வெளவெளத்து போகிறார்.
பிறகு சக்தி கரிகாலன் சட்டையை பிடித்து புள்ளை எங்கடா என்று கேட்கிறார், வீட்டுப் பெண்கள் ஜான்சி ராணி குடிமியை பிடித்து மிரட்ட வீட்டிற்கு போலீஸ் வருகிறது. ரெண்டு பேரையும் கூட்டிட்டு போய் விசாரிங்க என ஜனனி சொல்ல குணசேகரன் நீங்க சொன்னா கூட்டிட்டு போய் விடுவார்களா? இன்ஸ்பெக்டர் இவங்க எவனோடையோ கூட்டி அனுப்பிவிட்டு நாடகம் போட்டுட்டு இருக்காங்க என கூறுகிறார்.